பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு; ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு; ஒருவர் கைது!


பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயாவின் பொல்தூவ பகுதி ஊடாக பாராளுமன்றத்தை நெருங்க முயற்சித்த படகு ஒன்று, பாதுகாப்பு பிரிவினரின் படகுடன் மோதியதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

படகில் பயணித்த மற்றொரு சந்தேக நபரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

$ads={2}

இந்த சம்பவத்தில் காணாமல் போன நபர், புத்கமுவ பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவருகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் தியவன்னா ஓயாவில் மீண்பிடிக்க சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.