ஹம்பாந்தோட்டை கொரோனா மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று (10) உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரங்க உபேசேகர தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் களனி ஹெட்டிகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோயாளி இதற்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் களனி ஹெட்டிகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
$ads={2}
நோயாளி இதற்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.