சுகாதார ஊடக செய்தித் தொடர்பாளர் பதவி விலக்கியமை தொடர்பாக சுகாதார அமைச்சரின் தெளிவுபடுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார ஊடக செய்தித் தொடர்பாளர் பதவி விலக்கியமை தொடர்பாக சுகாதார அமைச்சரின் தெளிவுபடுத்தல்!


சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார தானாக முன்வந்து இராஜினாமா செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படும் வரை தற்காலிக அடிப்படையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


$ads={2}


புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தனது சொந்த அறிக்கையை ஊடகங்களுக்கு தெரிவிப்பதாகவும், அவர் ஊடக செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து தானாக முன்வந்து இராஜினாமா செய்வதாகவும் ஜயருவன் பண்டாரவுக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.