கொரொனா தொற்றால் சிறைக் கைதி ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தொற்றால் சிறைக் கைதி ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனமற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

$ads={2}

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் திடீரென உயிரிழந்தமையை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போதான PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரழந்தவருக்கு 82 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.