முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் விவகாரம்; அமைச்சரவையில் சாதகமான கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் விவகாரம்; அமைச்சரவையில் சாதகமான கலந்துரையாடல்!


ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவினால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது.


நீதியமைச்சர் அலி சப்ரி இதற்கான பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.


$ads={1}


பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அமைச்சர்கள் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆதவை வெளிப்படுத்தியுள்ளனர்.


சமூக நலன்கருதி இங்கு சில விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.


இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களினால் இத்தகவல் ஊடக இணையம் ஒன்றிடம் பிரத்தியேகமாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.