பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை; விண்ணப்பங்களை கோரும் கல்வி அமைச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை; விண்ணப்பங்களை கோரும் கல்வி அமைச்சு!


நாடளாவிய ரீதியில் உள்ள 170 தேசிய பாடசாலைகளில் நிலவிவரும் அதிபர் பதவிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


$ads={2}


இந்நிலையில், இதுவரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் கல்வியமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.