கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.
$ads={2}
இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.
$ads={2}