இலங்கையை விட நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள நாடுகளில் கூட உடல்கள் புதைக்கப்படுகின்றன ஏன் இங்கே இல்லை? அமைச்சர் அலி சப்ரி கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையை விட நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள நாடுகளில் கூட உடல்கள் புதைக்கப்படுகின்றன ஏன் இங்கே இல்லை? அமைச்சர் அலி சப்ரி கேள்வி!


கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய முடியாத காரணமாக இலங்கையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள காரணம் என்றால், இலங்கையை விட நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இவ்வாறான கொரோனா தொற்றில் பலியானவர்கள் புதைக்கப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததே என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டிருந்தார்.


$ads={2}


மேலும், ரஷ்யா, புருனே, அர்ஜென்டினா, நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற விட நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக உள்ள நாடுகளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்கின்றன என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


இது தொடர்பாக உலகப் புகழ்பெற்ற பத்திரிகையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.