
இந்த தகவலை நேற்று நடைபெற்ற விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
$ads={2}
எனினும் பலதடவை இன்ஸாப் தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் தான் அவர் தற்கொலை குண்டுதாரியாக மாறிவிடுவார் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவுக்கு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் தாம் நிராகரிப்பதாக ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.