
பி.சி.ஆர் பரிசோதனைகளை தவிர்க்க சில நபர்களை வற்புறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தி பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் நேற்று மட்டும் 13,065 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் நேற்று மட்டும் 13,065 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.