குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்றைய முன்தினம் (03) மாலை 4.00 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளார். இதன்போதே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். நேற்று (04) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும் இதுவரை சடலம் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.