2021 வரவு செலவுத் திட்டம்; இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2021 வரவு செலவுத் திட்டம்; இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும்!


இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாடு 13 ட்ரில்லியன் ரூபாய் கடன்களில் உள்ள நிலையில் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (17) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

நாடாக முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும், கொரொனா வைரஸ் நெருக்கடிக்கும் முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த வரவு செலவுச் திட்டம் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழமை போன்றே கடன்களை பெற்றுக்கொண்டு செலவுசெய்யும் வரவு செலவுத் திட்டமாகவே இது அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.