கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலுள்ள BOI மற்றும் EDB நிறுவனங்கள் அரச அத்தியாவசிய தேவைகள் மற்றும் நீதிமன்ற அலுவல்கள் நாளை காலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை (16) திங்கள் காலை 05 மணி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள்.
கொழும்பு மாவட்டம்
கோட்டை
புறக்கோட்டை
மருதானை
டேம் வீதி
கொம்பனித் தெரு
கம்பஹா மாவட்டம்
களனி
நீர்கொழும்பு
ராகம
வத்தளை
பேலியகொடை
கடவத்தை
$ads={2}
நாளை (16) திங்கள் காலை 05 மணி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள்.
கொழும்பு மாவட்டம்
கோட்டை
புறக்கோட்டை
மருதானை
டேம் வீதி
கொம்பனித் தெரு
கம்பஹா மாவட்டம்
களனி
நீர்கொழும்பு
ராகம
வத்தளை
பேலியகொடை
கடவத்தை
16 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5 மணி முதல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.