இலங்கையில் மேலும் 309 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,024 ஆக உயர்ந்துள்ளது.
$ads={2}