மேலும் பலருக்கு தொற்று; 14 ஆயிரத்தை தாண்டியது இலங்கையில் கொரொனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் பலருக்கு தொற்று; 14 ஆயிரத்தை தாண்டியது இலங்கையில் கொரொனா!

சற்றுமுன் இலங்கையில் கொரேனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

$ads={2}

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது. இதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,101ஆக பதிவாகியிருக்கிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.