ஹோமாகம, பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை (19) இரவு 9.00 மணி முதல் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், ஹோமாகம, பன்னிபிட்டிய, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.