ஒரே நாளில் இராணுவத்தினரால் 100,000 மர நடுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் இராணுவத்தினரால் 100,000 மர நடுகை!

கிழக்கு மாகாணத்தில் சுமார் 100,000 அரிய வகை விதைகளை ஒரே நாளில் இராணுவத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகம் - கிழக்கு (SFHQ-East) நட்டுள்ளது கிழம்கில் நிலவி வரும் மழைக்காலத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


$ads={2}

இச்செயல்முறைக்கு வனத்துறை அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும், மீ, கும்புக், புளி, மார்கோசா, தேக்கு, மஹோகனி உள்ளிட்ட 100,000 உள்நாட்டு மரக்கன்றுகளை மேலும் வனத்துரை வழங்கியதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.