
நோயாளருடன் பழகிய ஏனையவர்களுக்கு PCR சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
$ads={2}
இதன் காரணமாக குருநாகல் பிரதி தபால் மா அதிபர் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.