சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீரிழிவு, இருதய நோய், இளைப்பு உள்ளிட்ட நோய் உடையவர்களுக்கு இவ்வாறு குறுகிய காலத்தில் மரணம் சம்பவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வீடுகளில் கொரோனா வைரஸினால் ஏற்படுகிற உயிரிழப்பு குறித்து, மக்களின் கவனயீனமே இதற்கு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற சுவாரசியம் மிக்க செய்திகளை தெரிந்துகொள்ள யாழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.