நேற்றைய தினம் மரணித்தவர்கள் எண்ணிக்கை 09 அல்ல; 04 மாத்திரமே! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் மரணித்தவர்கள் எண்ணிக்கை 09 அல்ல; 04 மாத்திரமே! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!


மரணங்களின் பின்னர் PCR பரிசோதனைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளைப் பெற்ற பின்னர் முடிவுகளைப் பெற்றுக் கொள்ள சற்று தாமதமாவதனால் மரணங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கும் கால தாமதமாகிறது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


$ads={2}


நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 09 மரணங்களில் 04 மரணங்கள் அன்றைய தினம் ஏற்பட்டவையாகும். ஏனைய 04 மரணங்கள் 20ஆம் திகதியும் மற்றொன்று 19ஆம் திகதி ஏற்பட்ட மரணமாகும். 


மரணங்கள் பதிவாகிய அன்றைய தினமே அவை தொடர்பில் அறிவிக்க முடியாததால் அனைத்தையும் சேர்த்து வெளியிடும் போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் போன்று தென்படும் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.