கல்முனை பன்சலை வீதியில் மின்னல் தாக்கி சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
இன்று (30) இரவு மின்னல் தாக்கி கல்முனை பன்சலை வீதியில் சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
$ads={2}