BREAKING : வார இறுதியில் முழு இலங்கைக்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING : வார இறுதியில் முழு இலங்கைக்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா?


நாளை (24) ஆரம்பமாகும் வார இறுதியில் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைபடுத்தல் ஊரடங்கு (லோக்டவுன்) இருக்காது என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.


$ads={2}


லோக்டவுன் செய்யப்பட்ட பகுதிகளுக்கு மேலதிக அறிவிப்பு வரும் வரை தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

பொது மக்கள் பீதி அடையாமல் பொருட்களை கொள்வனவு செய்யாமல் இருக்குமாறு கொரோனாவை தடுப்பதற்கான தேசியசெயல்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது, இவ்வாறான செயல்கள் மேலும் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் மையம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.