நாளை (24) ஆரம்பமாகும் வார இறுதியில் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அல்லது தனிமைபடுத்தல் ஊரடங்கு (லோக்டவுன்) இருக்காது என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
$ads={2}
பொது மக்கள் பீதி அடையாமல் பொருட்களை கொள்வனவு செய்யாமல் இருக்குமாறு கொரோனாவை தடுப்பதற்கான தேசியசெயல்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது, இவ்வாறான செயல்கள் மேலும் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் மையம் தெரிவித்துள்ளது.