சடுதியாக உயர்வடைந்த கொரோனா தொற்றாளர்கள் - 600 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக உயர்வடைந்த கொரோனா தொற்றாளர்கள் - 600 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


இலங்கையில் மேலும் 609 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}

அவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த புதிய நோயாளிகளுடன் இலங்கையில் மொத்தமாக சிகிச்சை கொரோனா நோயாளிகள் முதன்முறையாக 3,000 ஐ தாண்டியுள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.