Brandix நிறுவனம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Brandix நிறுவனம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு!


மினுவங்கொடையில் அமைந்துள்ள Brandix ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதம் பற்றி விசாரணை நடத்தும்படி தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தொழில் ஆணையாளருக்கு உதரவிட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகிறது. அதேபோல வைரசிற்கான அறிகுறி இருந்தும் தொழிலிலுக்கு திரும்புமாறு சில ஊழியர்களை அந்த நிறுவன முகாமை அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமைச்சர் உத்தரவு வழங்கியுள்ளார்.

$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.