ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா உறுதி!


ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழக மேலாண்மை பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாணந்துறை பகுதியில் வசிக்கும் மாணவர் சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளூர் செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


குறித்த மாணவி பாணந்துறை மருத்துவமனையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு கண்டறியப்பட்டார்.


$ads={2}


வைத்தியசாலை ஒன்றில் செவிலியராக கடமை புரியும் பெண் ஒருவரின் மகளாக இவர், கடும் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இந்நிலையில், வைத்தியசாலை செவிலியர்கள் மற்றும் வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள் என வைத்தியசாலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.


மேலும் குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.