சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உயர்மட்ட கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உயர்மட்ட கலந்துரையாடல்!

சீனாவும், இலங்கையும் ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், உத்தேச ஹம்பாந்தோட்டை தொழில்துறை மண்டலம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தவும் இணக்கம் வெளியிட்டுள்ளன.


இன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


சர்வதேச அரங்கில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், அதன் வளர்ச்சி நடவடிக்கைகளில் நாட்டுக்கு தொடர்ந்து உதவுவதாகவும் சீனா இதன்போது உறுதியளித்துள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பணியக உறுப்பினர் யாங் ஜீச்சி ஆகியோருக்கு இடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சீனாவின் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.