பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோள்!


பொதுமக்கள் தமது பஸ் பயணங்களின் போது தாம் பயணிக்கும் பஸ்ஸின் இலக்கத்தகடு (License Plate) எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.


ஒரு பஸ் பயணி கொரோனா தொற்று சோதனைக்காளாகி இருப்பின் குறித்த பஸ்ஸில் யார் யார் பயணம் செய்தனர் என்பதை அறிய இந்த விபரங்கள் பயன்படும் என அவர் வலியுறுத்தினார்.


பஸ் உரிமையாளர்களுக்கு பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணை பஸ்ஸினுள் காட்சிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.