நேற்று (15) இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல நிறுவனங்கள் வெவ்வேறு முறைமைகளில் அறிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணத்தில் காணிகளை கொள்வனவு செய்துள்ளன.
எனினும், அந்தக் காணிகளில் எந்தவித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதையும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் புறக்கணிப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.