ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய முன்தினம் (14) மாலை முதல் விசேட சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரனை அரசாங்கத்துக்கு மிகப் பெரும் அழுத்தமக இருந்ததாக சுட்டிக்காடிய கபீர் ஹசீம், அதனால் அவ்வாறான தீர்மானமொன்றுக்கு வந்ததாக இதன்போது சாட்சியமளித்தார்.