ரிஷாடை காப்பாற்ற நான் பதவி துறக்கவில்லை; எம்.பி கபீர் ஹசீம் சாட்சியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாடை காப்பாற்ற நான் பதவி துறக்கவில்லை; எம்.பி கபீர் ஹசீம் சாட்சியம்!

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்தமையானது, அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே அன்றி, அது ரிஷாத் பதியுதீனை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லவென முன்னாள் அமைச்சரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹசீம் தெரிவித்தார்.

$ads={2}

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய முன்தினம் (14) மாலை முதல் விசேட சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரனை அரசாங்கத்துக்கு மிகப் பெரும் அழுத்தமக இருந்ததாக சுட்டிக்காடிய கபீர் ஹசீம், அதனால் அவ்வாறான தீர்மானமொன்றுக்கு வந்ததாக இதன்போது சாட்சியமளித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.