சீனர்களின் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; கொழும்பில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனர்களின் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; கொழும்பில் சம்பவம்!


கொழும்பு - கொள்ளுப்பிட்டிய பகுதியில் இயங்கிய சீன கசிப்பு உற்பத்திசாலை சுற்றிவளைக்கப்பட்டு அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சீனர்கள் அங்கு சட்டவிரோதமான முறையில் இந்த நிலையத்தினை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


நாட்டில் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கொள்ளுப்பிட்டிய பகுதியில் சீன கசிப்பு உற்பத்தி நிலயம் இயங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.