பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!


பூகொட பொலிஸாரினால் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் சுகயீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

$ads={2}

கடந்த 11ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சுகயீனம் அடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.