சற்றுமுன் இலங்கையில் தொடர்பினை பேணிய மேலும் பலருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் இலங்கையில் தொடர்பினை பேணிய மேலும் பலருக்கு தொற்று உறுதி!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 137 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 99 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதனடிப்படையில், இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,561 ஆக  பதிவாகியது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.