கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 137 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 99 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
$ads={2}
இதனடிப்படையில், இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,561 ஆக பதிவாகியது.