இனி பரீட்சையில் கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி பரீட்சையில் கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி!!

இம்முறை தொடக்கம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர கணக்கியல் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நிரல்படுத்த முடியாத கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

மேலும் நாளை தொடக்கம் நடைபெறவிருக்கும் அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.