குருநாகல் மாவட்டத்தில் ஒறு பகுதி முடக்கம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல் மாவட்டத்தில் ஒறு பகுதி முடக்கம்!!

குருநாகல் நகர சபை ஊழியர்கள் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

$ads={2}

இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குருநாகல், வில்கொடை பிரதேசம் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

குருநாகல் - மல்லவபிட்டிய பகுதியில் இயங்கும் பல மீன் கடைகளின் 08 ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது 

இந்த மீன் விற்பனை நிலையங்களின் 58 ஊழியர்கள் PCR பரிசோதனை அறிக்கைகளின்படி, 08 ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.