நாணயத்தாளில் கொரோனா - மக்களே அவதானம்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாணயத்தாளில் கொரோனா - மக்களே அவதானம்!!!!


இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

நாட்டில் தற்போது குறித்த சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டாலும், அது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவருக்கும் சந்தேகம் இருந்தால், அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.