![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii2hNK_7Oai7rmtAtZOgsSjETbdz_fOrwLaPsdHBMXODucCWGlfPMXzpy89JUIoDbCgSKjftBqLy9Ymcga8itEeRtsjSw843lLMrEQUQDLoPUU6I22Ep-SkT4z8zGwJ02vq66rCsfofnI/s16000/42E4F2D2-6F62-42E1-890E-0E4D969FEF97.jpeg)
இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
$ads={2}
இதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக எவருக்கும் சந்தேகம் இருந்தால், அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.