இன்று (20) அதிகாலை துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காக்கி பலியான மாகந்துர மதூஷின் பூதவுடலை எடுத்துத் செல்ல இரண்டு மனைவிமார் வந்ததை அடுத்து பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர்.
அவரது முதலாவது மற்றும் இரண்டாவது மனைவி ஆகிய இருவரும் இறுதிக்கிரியைகளை நடத்த தங்களுக்கு பூதவுடலை வழங்குமாறு கோரிய நிலையில், இந்த பிணக்கை தீர்க்க பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர்.
அவரது சட்டபூர்வமான முதல் மனைவிக்கு பூதவுடலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$ads={2}