மாகந்துர மதூஷின் பூதவுடலுக்கு இரு மனைவிமார் கோரிக்கை; எந்த மனைவிற்கு வழங்குவது என்பதில் சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகந்துர மதூஷின் பூதவுடலுக்கு இரு மனைவிமார் கோரிக்கை; எந்த மனைவிற்கு வழங்குவது என்பதில் சிக்கல்!


இன்று (20) அதிகாலை துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காக்கி பலியான மாகந்துர மதூஷின் பூதவுடலை எடுத்துத் செல்ல இரண்டு மனைவிமார் வந்ததை அடுத்து பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர்.


அவரது முதலாவது மற்றும் இரண்டாவது மனைவி ஆகிய இருவரும் இறுதிக்கிரியைகளை நடத்த   தங்களுக்கு பூதவுடலை வழங்குமாறு கோரிய நிலையில், இந்த பிணக்கை தீர்க்க பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர்.


அவரது சட்டபூர்வமான முதல் மனைவிக்கு பூதவுடலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.