கட்டிட திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கொண்டிருந்த இரு மேசன் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் கண்டி ஒகஸ்டாவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த ஏ.ஜி. அரவிந்த (54) என்றும் மற்றையவர் கட்டுகஸ்தோட்டை, உடுவாவெல பிரதேசத்தைச் சேர்ந்த உபாலி ஜெயரத்ன (57) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.