தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பு!


தனியார் வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள எந்தவொரு தனிநபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணரான சுதத் சமரவீர இதனைக் கூறியுள்ளார்.

$ads={2}

அத்துடன், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாற்றமடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் மாத்திரமே தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.