பயன்படுத்திய வாகனங்களை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி!
Posted by Yazh NewsAuthor-
பயன்படுத்திய வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என இராஜாங்க போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,
"கடந்த வாரம் முதல் அரசாங்கம் இதை அனுமதித்துள்ளது. அதாவது பழைய பழங்கால வாகனங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. உங்களிடம் வெளிநாட்டில் தேவை உடையவர்கள் இருந்தால் உங்கள் வாகனத்தை விற்கலாம் ”என்றார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.