கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை!!!


கொழும்பு மாநகர சபையில் பணிப்புரியும் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் தாயாருக்கு கொரோனா தொற்றியுள்ளமை காரணமாக இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பெண் ஊழியரின் தாய் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் தொழில் புரியும் இந்த பெண்ணின் மகளுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.