கொழும்பு ரோயல் கொல்ப் பணியாளரின் மகளுக்கு கொரோனா - கொல்ப் கழகம் மூடப்பட்டது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு ரோயல் கொல்ப் பணியாளரின் மகளுக்கு கொரோனா - கொல்ப் கழகம் மூடப்பட்டது


மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய நபர் காரணமாக, கொழும்பு ரோயல் கோல்ப் கழகம் மூடப்பட்டுள்ளது.

ரோயல் கோல்ப் கழகத்தின் தோட்டப்பணியாளர் ஒருவரின் மகள் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்.

குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு ரோயல் கோல்ப் கழகம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

கோல்ப் கழகத்தின் பூந்தோட்ட பணியாளரைம் குடும்பத்தினரையும் நாளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தவுள்ளனர்.

குறித்த்நபர் மூன்றாம் திகதி வரை பணிபுரிந்தார் என கோல்வ் கழகம் அறிவித்துள்ளது.

கோல்ப் கழகத்தின் தோட்டப்பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.