கருணா அம்மானுக்கு பிரதமர் அளித்த பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கருணா அம்மானுக்கு பிரதமர் அளித்த பதவி!


பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு.அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா அம்மான் இன்று (13) அலரிமாளிகையில் வைத்து தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30,000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார்.


$ads={2}


இதற்கமைய பிரதமர் கருணா அம்மானுக்கு இப்பதவியினை வழங்கி வைத்தமை குறித்து அவரின் ஆதரவாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.