சற்றுமுன்னர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 12 பேருக்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதன்மூலம், திவுலபிட்டியவுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.