மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் பலருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் பலருக்கு கொரோனா!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஐவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,483 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 211 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,259 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.