கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பான தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பான தீர்மானம்!


கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நாளைய தினம் நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு அதிகமாக தொடர்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நாளைய தினம் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.