கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நாளைய தினம் நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
மூன்று நாட்களுக்கு அதிகமாக தொடர்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நாளைய தினம் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.