
அதன்படி, முறையே கொழும்பு 02 மற்றும் வாழைத்தோட்டத்தை சேர்ந்த 65 மற்றும் 19 ஆண்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.
$ads={2}
இந்நிலையில், இலங்கையில் கொரொனா மரணங்கள் 19 ஆக உயர்ந்துள்ளது.