சற்றுமுன் இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின!!!

இலங்கையில் சற்றுமுன்னர் மேலும் இருவர் கொரொனா தொற்றுக்கு உயிர் பலியாகியுள்ளனர்.


அதன்படி, முறையே கொழும்பு 02 மற்றும் வாழைத்தோட்டத்தை சேர்ந்த 65 மற்றும் 19 ஆண்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.


$ads={2}


இந்நிலையில், இலங்கையில் கொரொனா மரணங்கள் 19 ஆக உயர்ந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.