மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
கஹவத்த – வெல்லந்துர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் மீண்டும் மாலைதீவுக்கு புறப்பட PCR பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.