![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPWH3zowNUyOjgg1XK8Mla8aF4kxzW-QjfmkCLjc7DS2EMcstkUBmtiuPxPI7dqcjhkmmjOBLAN8up45TznRbBTvFP0zU6mFm8Dwi_D_FnXFeFK1rXKLgk3O-vPhYuYNx7R77EbLZ6jGc/s16000/F1E812E9-18FA-456D-9DF2-0873D9F2F10B.jpeg)
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழில் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2010 - 2014 ஆம் ஆண்டுக்கிடையிலான காலப் பகுதியில் 153 ச.தொ.ச. தொழிலாளர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் அரசுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.