பாராளுமன்றத்தின் இருந்த இரண்டாவது பத்திரிகையாளர் ஒருவருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தின் இருந்த இரண்டாவது பத்திரிகையாளர் ஒருவருக்கு தொற்று உறுதி!


கடந்த வாரம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த விவாதத்தின் போது பங்கெடுத்த இரண்டாவது நாடாளுமன்ற பத்திரிகையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சிங்கள மொழி நாளிதழில் ஒன்றில் சேவை புரியும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு சென்ற நிலையில் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என தேசிய கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}


'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் நாடாளுமன்ற நிருபர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதனை அடுத்து, கடந்த அக்டோபர் 21 மற்றும் 22 திகதிகளில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சுகாதார அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கிரியிருந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.