புதிய அரசியலமைப்பில் மூன்று புதிய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரசியலமைப்பில் மூன்று புதிய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!


உத்தேசிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மூன்று மறுசீரமைப்புகளை முன்வைப்பதற்கு அமைச்சரவை இன்று (19) தீர்மானித்துள்ளது.


அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.


அவை பின்வருமாறு,


👉 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தணிக்கை (Audits) தொடர்பான விடயங்கள் தக்கவைக்கப்பட தீர்மானம்.


👉 இயற்கை பேரழிவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு அவசரகால மசோதாக்களை மட்டுப்படுத்த தீர்மானம்.


👉 அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சரின் எண்ணிக்கை குறித்த ஏற்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ளல்.


போன்ற மூன்று விடயங்கள் இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.